Monday, April 13, 2009

இறைவா எம் இனத்தை துரோகிகளிடம் இருந்து காப்பாற்று

இறைவா எம் இனத்தை துரோகிகளிடம் இருந்து காப்பாற்று
எதிரிகளை தலைவர் பார்த்துக்கொள்வார்.
மக்களே இதுதான் சரியான தருணம். துரோகிகளை அடையாளம் காணுங்கள்.எம் நாடு எம் கையில் இருக்கும் போது இந்தகளைகள் இருக்கக்கூடாது. அன்பான தமிழ் ஈழ மக்களே அது எம் கையில் தான் அது உள்ளது.

No comments:

Post a Comment