Friday, April 3, 2009

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா இந்த திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் மக்கள். எப்படி இவர்களால் மட்டும் இப்படி முடிகிறது? உண்ணாவிரதம் புகழ் திருமாவளவன் ...பதவிக்காக கொள்கை போட்ட கோஷம் எல்லாமே எப்படி இவர்களால் சாதரணமாக தூக்கிபோடமுடிகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? நடக்கட்டும். சூடு சுரணை இல்லாதவர்கள் நடத்தும் இந்தக்கூத்தில் நிறைய சூடு சுவை சுவாரசியம்....

No comments:

Post a Comment